கீதா த்யாந - ஸ்லோகம் ஶ்லோக 4
ஶ்லோக 4
ஸர்வோபநிஷதோ கௌ தோக்தா கோபாலநந்தநஃ
பார்தோ வத்ஸஃ ஸுதீர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்
மொழிபெயர்ப்பு
அனைத்து உபநிஷதங்களும் பசுக்கள்; அவற்றை பால் கறக்கும் கோபாலனந்தனன் ஸ்ரீ கிருஷ்ணர்; கன்று அர்ஜுனன்; அதனை பருகும் சுதீர்கள் ஞானிகள்; பிழிந்தெடுக்கப்படும் மகத்தான பால் கீதாமிர்தம் ஆகும்.