ஜ்ஞாநகர்மஸந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 5

ஜ்ஞாநகர்மஸந்யாஸயோக

ஶ்லோக 5

ஶ்ரீபகவாநுவாச |

பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந |

தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப ||௪-௫||

ஶ்ரீ பகவான் கூறினார்

மொழிபெயர்ப்பு

பகவான் கூறினார்: அர்ஜுனனே, நீயும் நானும் பல பிறவிகள் பெற்றிருக்கிறோம். ஓ பரந்தபா, நான் நான் உன்னுடைய அனைத்து பிறவிகளையும் நினைவில் வைத்திருக்கும் பொழுது நீ அவைகளை மறந்து விட்டாய்.

வெறும் வாசிப்பு மட்டுமல்ல—
சொந்த தியான வீடியோக்களை உருவாக்குங்கள்.

புனிதமான ஸ்லோகங்களை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள அழகான, சினிமா வீடியோக்களாக மாற்றவும். உங்கள் பின்புலத்தைத் தேர்வுசெய்து, மந்திர உச்சாடனத்தை இணைத்து, நவீன வடிவில் கீதையின் ஒளியைப் பரப்புங்கள்.

இந்த அம்சங்களுக்கு பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

  • உயர்தர பின்னணி கலைப்படைப்பு
  • ஒத்திசைக்கப்பட்ட சமஸ்கிருதம் மற்றும் பொருள் உரை
  • அற்புதமான உச்சாடனம் மற்றும் இசை
Video Generation Preview

ஆழ்ந்த அனுபவத்தைப் பெறுங்கள்

நித்ய கீதையின் முழுப் பதிப்போடு ஒரு சினிமா ஆன்மீகப் பயணத்தைத் தொடங்குங்கள். உயர்தர உச்சாடனம், உண்மையான மொழிபெயர்ப்புகள் மற்றும் உங்கள் உள்ளங்கையில் ஒரு அமைதியான தியான சரணாலயம்.