அக்ஷரப்ரஹ்மயோக - ஸ்லோகம் ஶ்லோக 6
ஶ்லோக 6
யம் யம் வாபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம் |
தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவபாவிதஃ ||௮-௬||
மொழிபெயர்ப்பு
குந்தியின் மகனே, ஒருவர் இறப்பின் பொழுது உடலைத் துறக்கும் நேரத்தில் எதனை நினைவு செய்கிறாரோ, அந்த நிலையை எப்பொழுதும் அத்தகைய சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறார்.