ஸாம்க்யயோக - ஸ்லோகம் ஶ்லோக 1
ஶ்லோக 1
ஸஞ்ஜய உவாச |
தம் ததா க்ருபயாவிஷ்டமஶ்ருபூர்ணாகுலேக்ஷணம் |
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதநஃ ||௨-௧||
மொழிபெயர்ப்பு
ஸஞ்ஜயன் கூறினார்: அர்ஜுனன் துக்கமடைந்து பரிதாபத்தில் மூழ்கியிருப்பதையும், அவரது கண்களில் கண்ணீர் மல்குவதையும் பார்த்து, ஸ்ரீ கிருஷ்ணர் பின்வரும் வார்த்தைகளைப் பேசினார்.