விபூதியோக - ஸ்லோகம் ஶ்லோக 26 மற்றும் 27
ஶ்லோக 26 மற்றும் 27
அஶ்வத்தஃ ஸர்வவ்ரு'க்ஷாணாம் தேவர்ஷீணாம் ச நாரதஃ |
கந்தர்வாணாம் சித்ரரதஃ ஸித்தாநாம் கபிலோ முநிஃ ||௧௦-௨௬||
உச்சைஃஶ்ரவஸமஶ்வாநாம் வித்தி மாமம்ருதோத்பவம் |
ஐராவதம் கஜேந்த்ராணாம் நராணாம் ச நராதிபம் ||௧௦-௨௭||
மொழிபெயர்ப்பு
மரங்களுக்கிடையில் நான் ஆலமரம்; தேவலோக முனிவர்களில், நான் நாரதர். கந்தர்வர்களில், நான் சித்ரரதன், மற்றும் சித்தர்களில், நான் முனிவர் கபிலர். குதிரைகளில் நான் அமிர்தக் கடலைக் கடைந்திலிருந்து பிறந்த உச்சைஶ்ரவன் என்று அறிவாய். வீறாப்பான யானைகளில் என்னை ஐராவதம் என்றும், மனிதர்களில் அரசன் என்றும் அறிவாய்.