அர்ஜுநவிஷாதயோக - ஸ்லோகம் ஶ்லோக 8 மற்றும் 9
ஶ்லோக 8 மற்றும் 9
பவாந்பீஷ்மஶ்ச கர்ணஶ்ச க்ருபஶ்ச ஸமிதிஞ்ஜயஃ |
அஶ்வத்தாமா விகர்ணஶ்ச ஸௌமதத்திஸ்ததைவ ச ||௧-௮||
அந்யே ச பஹவஃ ஶூரா மதர்தே த்யக்தஜீவிதாஃ |
நாநாஶஸ்த்ரப்ரஹரணாஃ ஸர்வே யுத்தவிஶாரதாஃ ||௧-௯||
மொழிபெயர்ப்பு
அங்கு தங்களைப் போல் குணநலன் படைத்த போரில் எப்பொழுதும் வெற்றி பெறும் போர் வீரர்களான பீஷ்மர், கர்ணன், கிருபாச்சாரியர், அஶுவத்தாமன் மற்றும் பூரிஸ்ரவன் ஆகியோர் உள்ளனர். மேலும், அங்கே என் பொருட்டு தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்கும் மற்றும் பல வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பல்வேறு வகையான ஆயுதங்களை தாங்கிய போர்க்கலையில் திறமையானவர்கள்.