அர்ஜுநவிஷாதயோக - ஸ்லோகம் ஶ்லோக 47
ஶ்லோக 47
ஸஞ்ஜய உவாச |
ஏவமுக்த்வார்ஜுநஃ ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஶத் |
விஸ்ரு'ஜ்ய ஸஶரம் சாபம் ஶோகஸம்விக்நமாநஸஃ ||௧-௪௭||
மொழிபெயர்ப்பு
ஸஞ்ஜயன் கூறினார்: இவ்வாறு பேசிய அர்ஜுனன் மன வருத்தத்தால் ஆட்கொள்ளப்பட்டுத் துயரத்தில் மூழ்கிய மனதுடன் தனது வில் மற்றும் அம்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுத் தனது போர்க்களத்தில் தேரின் இருக்கையில் தொய்ந்து அமர்ந்தார்.