கர்மயோக - ஸ்லோகம் ஶ்லோக 36
ஶ்லோக 36
அர்ஜுந உவாச |
அத கேந ப்ரயுக்தோऽயம் பாபம் சரதி பூருஷஃ |
அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜிதஃ ||௩-௩௬||
மொழிபெயர்ப்பு
அர்ஜுனன் கேட்டார்: ஓ விருஷ்ணியின் (கிருஷ்ணன்) வம்சாவளியினரே, (கிருஷ்ணனரே) ஒருவன் ஏன் பாவச் செயல்களைச் செய்யத் தூண்டப்படுகிறான்?