கீதா த்யாந - ஸ்லோகம் ஶ்லோக 1
ஶ்லோக 1
பார்தயா ப்ரதிபோதிதம் பகவத் நாராயண ஸ்வயம்
வ்யாஸேண க்ரஹீதம புராண முநிநா மத்ய மஹாபாரத
அத்வைதம்ருதவர்ஷிணீம் பகவதீமஷ்டதஸாத்யாநீம்
அம்பா த்வாமநுஸந்ததாமி பகவத்கீதா பவேத்வேஶிநிம்
மொழிபெயர்ப்பு
ஸ்வயம் பகவான் நாராயணர் அர்ஜுனனுக்குப் போதித்ததும், புராணமுனிவரான வேதவ்யாசர் மகாபாரதத்தின் மத்தியில் எழுதியதும், அத்வைத அமிர்தத்தைப் பொழியும் பதினெட்டு அதிகாரங்களைக் கொண்ட ஸ்ரீமத் பகவத்கீதையம்மையே, பவபயத்தை நீக்குகிற தாயே, உம்மை நான் இடைவிடாது தியானிக்கிறேன்.