ஸாம்க்யயோக - ஸ்லோகம் ஶ்லோக 22
ஶ்லோக 22
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவாநி க்ருஹ்ணாதி நரோऽபராணி |
ததா ஶரீராணி விஹாய ஜீர்ணா-
ந்யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ ||௨-௨௨||
மொழிபெயர்ப்பு
ஒருவன் கந்தல் கீறலாய்ப்போன ஆடைகளை அகற்றிவிட்டு, புதிய ஆடைகளை அணிவது போல, மரணத்தின் போது, ஆன்மா தனது தேய்ந்து போன உடலைக் களைந்துவிட்டு புதியதொன்றில் நுழைகிறது.