அர்ஜுநவிஷாதயோக - ஸ்லோகம் ஶ்லோக 21, 22, 23
ஶ்லோக 21, 22, 23
அர்ஜுந உவாச |
ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேऽச்யுத ||௧-௨௧||
யாவதேதாந்நிரீக்ஷேऽஹம் யோத்துகாமாநவஸ்திதாந் |
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந் ரணஸமுத்யமே ||௧-௨௨||
யோத்ஸ்யமாநாநவேக்ஷேऽஹம் ய ஏதேऽத்ர ஸமாகதாஃ |
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவஃ ||௧-௨௩||
மொழிபெயர்ப்பு
அர்ஜுனன் கூறினார், ‘தவறாநிலைஉடையவரே, தயவு செய்து எனது தேரை இரு படைகளுக்கும் நடுவில் கொண்டு செல்லுங்கள். இதன் மூலம் நான் போராட வேண்டிய, இந்த மாபெரும் போரில் அணிவகுத்து நிற்கும் போர்வீரர்களை என்னால் பார்க்க இயலும். ’ த்ருதராஷ்டிரரின் தீய எண்ணம் கொண்ட மகன் துரியோதனனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவன் தரப்பில் போர் புரிய இங்கு வந்தவர்களை பார்க்க விரும்புகிறேன்.