அர்ஜுநவிஷாதயோக - ஸ்லோகம் ஶ்லோக 24 மற்றும் 25
ஶ்லோக 24 மற்றும் 25
ஸஞ்ஜய உவாச |
ஏவமுக்தோ ஹ்ருஷீகேஶோ குடாகேஶேந பாரத |
ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம் ||௧-௨௪||
பீஷ்மத்ரோணப்ரமுகதஃ ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம் |
உவாச பார்த பஶ்யைதாந்ஸமவேதாந்குரூநிதி ||௧-௨௫||
மொழிபெயர்ப்பு
ஸஞ்ஜயன் கூறினார்: ஓ த்ருதராஷ்டிரரே, தூக்கத்தை வென்ற அர்ஜுனனால் உரையாற்ற பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் பின்னர் அற்புதமான தேரை இரு படைகளுக்கும் இடையில் நிறுத்தினார். பீஷ்மர், த்ரோணாச்சாரியர் மற்றும் பிற மன்னர்கள் முன்னிலையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: ஓ பார்த்தா, இங்கு குழுமியிருக்கும் குரு வம்சத்தினரை காண்பாய்.