அர்ஜுநவிஷாதயோக - ஸ்லோகம் ஶ்லோக 14
ஶ்லோக 14
ததஃ ஶ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ |
மாதவஃ பாண்டவஶ்சைவ திவ்யௌ ஶங்கௌ ப்ரதத்மதுஃ ||௧-௧௪||
மொழிபெயர்ப்பு
பின்னர் பாண்டவ இராணுவத்தின் தரப்பிலிருந்து வெள்ளை குதிரைகள் பூட்டிய மிகச்சிறந்த ரதத்தில் வீற்றிருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்களது தெய்வீக சங்குகளை முழங்கினர்.