கர்மயோக - ஸ்லோகம் ஶ்லோக 41
ஶ்லோக 41
தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப |
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஶநம் ||௩-௪௧||
மொழிபெயர்ப்பு
ஆகவே, ஓ பரத வம்சத்தினரில் சிறந்தவனே, தொடக்கத்திலேயே புலன்களைக் கட்டுக்குள் கொண்டு வந்து, பாவத்தின் உருவமாகிய, அறிவையும் உணர்வையும் அழிக்கும் ஆசை என்ற இந்த எதிரியைக் கொன்றுவிடு.