ஸாம்க்யயோக - ஸ்லோகம் ஶ்லோக 71
ஶ்லோக 71
விஹாய காமாந்யஃ ஸர்வாந்புமாம்ஶ்சரதி நிஃஸ்ப்ருஹஃ |
நிர்மமோ நிரஹங்காரஃ ஸ ஶாந்திமதிகச்சதி ||௨-௭௧||
மொழிபெயர்ப்பு
ஒருவன் தன் பொருள் ஆசைகள் அனைத்தையும் துறந்து, புலன் இன்பத்திற்கான ஏக்கமும், உரிமை உணர்வும், அகங்காரமும் இல்லாதவனாக இருந்தால், அவன் பூரண அமைதியை அடைய முடியும்.