ஸாம்க்யயோக - ஸ்லோகம் ஶ்லோக 41
ஶ்லோக 41
வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந |
பஹுஶாகா ஹ்யநந்தாஶ்ச புத்தயோऽவ்யவஸாயிநாம் ||௨-௪௧||
மொழிபெயர்ப்பு
ஓ, குரு வம்சத்தில் தோன்றியவனே, இந்தப் பாதையில் செல்பவர்களின் புத்தி உறுதியானது, அவர்களின் நோக்கம் ஒன்றுபட்டது. ஆனால் உறுதியற்றவர்களின் புத்தி பல கிளைகளைக் கொண்டது.