தைவாஸுரஸம்பத்விபாகயோக - ஸ்லோகம் ஶ்லோக 1, 2 மற்றும் 3
ஶ்லோக 1, 2 மற்றும் 3
ஶ்ரீபகவாநுவாச |
அபயம் ஸத்த்வஸம்ஶுத்திர்ஜ்ஞாநயோகவ்யவஸ்திதிஃ |
தாநம் தமஶ்ச யஜ்ஞஶ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் ||௧௬-௧||
அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாகஃ ஶாந்திரபைஶுநம் |
தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம் ||௧௬-௨||
தேஜஃ க்ஷமா த்ருதிஃ ஶௌசமத்ரோஹோ நாதிமாநிதா |
பவந்தி ஸம்பதம் தைவீமபிஜாதஸ்ய பாரத ||௧௬-௩||
மொழிபெயர்ப்பு
பரம தெய்வீக புருஷர் கூறினார்: ஓ பரத குலத்தில் தோன்றிய அர்ஜுனா, -- அச்சமின்மை, மனத்தூய்மை, ஆன்மீக அறிவில் உறுதிப்பாடு, தொண்டு, புலன்களைக் கட்டுப்படுத்துதல், தியாகம், புனித நூல்களைப் படிப்பது, எளிமையை கடைப்பிடிப்பது, மற்றும் நேர்மை; அகிம்சை, உண்மை, கோபம் இல்லாமை, உண்ணுவதிலும், உடுப்பதிலும் எளிமையை கடைப்பிடித்தல், அமைதி, குறைகளைக் கண்டறிவதிலிருந்து கட்டுப்படுத்துதல், எல்லா உயிர்களிடத்தும் இரக்கம், பேராசை இல்லாமை, மென்மை, அடக்கம், நிலையற்ற தன்மை இல்லாமை வீரியம், மன்னிப்பு, துணிவு, தூய்மை, எவரிடமும் பகைமை கொள்ளாமல் இருத்தல், வீண் தற்பெருமை இல்லாமை ஆகிய இவை அனைத்தும் தெய்வீக குணம் கொண்டவர்களின் புனித நற்பண்புகள்.