விஶ்வரூபதர்ஶநயோக - ஸ்லோகம் ஶ்லோக 34
ஶ்லோக 34
த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச
கர்ணம் ததாந்யாநபி யோதவீராந் |
மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதிஷ்டா
யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந் ||௧௧-௩௪||
மொழிபெயர்ப்பு
துரோணாச்சாரியர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் மற்றும் பிற பெரும் போர்வீரர்கள் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டுவிட்டனர். அதனால் கலங்காமல் அவர்களைக் கொல்வாயாக, போரிடு, உன் எதிரிகளை நீ வெல்வாய்.