அர்ஜுநவிஷாதயோக - ஸ்லோகம் ஶ்லோக 45
ஶ்லோக 45
அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம் |
யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதாஃ ||௧-௪௫||
மொழிபெயர்ப்பு
அந்தோ! நாம் நமது மனதைப் பெரும் பாவத்தைச் செய்வதில் ஈடுபடுத்தி இருப்பது எவ்வளவு விசித்திரமானது. அரச இன்பங்களுக்கான விருப்பத்தால் உந்தப்பட்டு, நாம் நமது சொந்த உறவினர்களைக் கொல்ல விரும்புகிறோம். கையில் ஆயுதங்களைக் கொண்டு, த்ருதராஷ்டிரரின் மகன்கள் நிராயுதபாணியாக, போர்க்களத்தில் தடையின்றி என்னைக் கொல்வது மேலானது.